‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

பொறையார் கிளை பெண்கள் பயான்

பொறையார் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, December 1, 2012 17:12

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 24-11-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் - நாகை வடக்கு

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 30, 2012 20:04

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 18/11/2012 அன்று மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.  இதில் சகோ.உமர் ஃபாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மாநபிகள் வாழ்வின் படிப்பினை” துளசேந்திரபுரம் கிளை பயான்

”மாநபிகள் வாழ்வின் படிப்பினை” துளசேந்திரபுரம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 19, 2012 18:13

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11/11/2012 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி நூர்பானு ”மாநபிகள் வாழ்வின் படிப்பினை” என்ற தலைப்பிலும் சகோதரி ஆயிஷா ”மாநபியின் மகத்தான குணம்” என்ற தலைப்பிலும் சகோ :சையது கான் ”மாநபிகள் சொல்லின் மகிமை” என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நமது செயல்பாடுகள்” மாணவர்ளுக்கான சிறப்பு நிகழ்ச்சி -துளசேந்திரபுரம்

”நமது செயல்பாடுகள்” மாணவர்ளுக்கான சிறப்பு நிகழ்ச்சி -துளசேந்திரபுரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 19, 2012 18:12

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11-11-2012 அன்று மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சையது கான் நமது செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் - துளசேந்திரபுரம் கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – துளசேந்திரபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 19, 2012 18:11

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 10.11.2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்து ஷிர்கிற்கான பொருட்கள் அகற்றப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”நபிகள் நாயகத்தின் இறுதிநாட்கள்” - ஆக்கூர் கிளை பெண்கள் பயான்

”நபிகள் நாயகத்தின் இறுதிநாட்கள்” – ஆக்கூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 19, 2012 18:11

நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் கிளை சார்பாக கடந்த 11.11.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இல்ஹாம் ”நபிகள் நாயகத்தின் இறுதிநாட்கள்” என்ற தலைப்பிலும் சகோ. சுமையா ”நபிகள் நாயகத்தின் வரலாறு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” - கிளியனூர் கிளை

”இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” – கிளியனூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 19, 2012 17:50

நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளை சார்பாக 13.11.2012 அன்று ”இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.தாஹா அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம், துணுக்கு செய்திகள்  |  
பொறையார் கிளை கூட்டு குர்பானி 2012

பொறையார் கிளை கூட்டு குர்பானி 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 20:24

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் இந்த ஆண்டு (2012) கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
5 மாடுகள் கூட்டு குர்பானி- மாங்கனாம்பட்டு கிளை

5 மாடுகள் கூட்டு குர்பானி- மாங்கனாம்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 20:22

நாகை வடக்கு மாங்கனாம்பட்டு கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) 5 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் - துளசேந்திரபுரம் கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – துளசேந்திரபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 19:30

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 08-11-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |