நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 24-11-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 18/11/2012 அன்று மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.உமர் ஃபாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11/11/2012 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி நூர்பானு ”மாநபிகள் வாழ்வின் படிப்பினை” என்ற தலைப்பிலும் சகோதரி ஆயிஷா ”மாநபியின் மகத்தான குணம்” என்ற தலைப்பிலும் சகோ :சையது கான் ”மாநபிகள் சொல்லின் மகிமை” என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11-11-2012 அன்று மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சையது கான் நமது செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 10.11.2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்து ஷிர்கிற்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் கிளை சார்பாக கடந்த 11.11.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இல்ஹாம் ”நபிகள் நாயகத்தின் இறுதிநாட்கள்” என்ற தலைப்பிலும் சகோ. சுமையா ”நபிகள் நாயகத்தின் வரலாறு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்....
நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளை சார்பாக 13.11.2012 அன்று ”இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.தாஹா அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் இந்த ஆண்டு (2012) கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாங்கனாம்பட்டு கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) 5 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 08-11-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது. ...