நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 25-02-2013 அன்று பிறசமய சகோதரர் கோபாலகிருஷ்ணன் அவருக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்யப்பட்டது……....
நாகை வடக்கு மாவட்ட சார்பாக 25-2-2013 திங்கட்கிழமை அன்று கல்லூரி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த16-02-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்’…...
நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளை சார்பாக கடந்த 17.02.13 அன்று ”வரதட்சனை ஒழிப்பு” பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சம்சுல்லுஹா மற்றும் ரஹ்மத்துல்லா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகர கிளையின் சார்பாக கடந்த 16-02-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. இபுராஹிம்ர் அவர்கள் உரையாற்றினார்கள்….....
நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நடைபெற்றது. இதில் சகோ.கஃபூர் மிஸ்பாய் அவர்கள் ”இஸ்லாம் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை (வடக்கு) மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பாக 27-2-2013 புதன் அன்று மயிலாடுதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகள் உட்பட மொத்தம் 14 பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் ஒவ்வொரு பள்ளிகளிலும் நேரடியாக சென்று விநியோகிக்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 14-02-2013 அன்று “பிப்ரவரி 14-கர்புக்கொள்ளையர் தினம்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
கடந்த 14.02.2013 வியாழக்கிழமை அன்று நாகை வடக்கு மாவட்டம் சார்பாக மாணவரணி சகோதரர்ககள் மக்களுக்கு “பிப்ரவரி 14-கர்புக்கொள்ளையர் தினம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் வநியோகம் செய்து பிரச்சாரம் செய்தனர்....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகர கிளையின் சார்பாக கடந்த 11.02.2013 அன்று பிறசமய சகோதரிக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்யப்பட்டது....