நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 18.01.2013 அன்று ”மவ்லிது ஓர் அபாயம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11-11-2012 அன்று மாணவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜியாவுதீன் அவர்கள் ”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 12.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது...
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 09.01.2013 அன்று வீட்டு கூரை அமைக்க ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவியாக வழங்கப்பட்டது...
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் பெரியகூத்தூர் பிலால் நகர் கிளையில் கடந்த 06/01/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆயிஷா அவர்கள் ”சஹாபியப் பெண்மணிகளும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நாகை மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 5/1/2013 அன்று ”மார்க்க விளக்க பொதுகூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ அப்துர் ரஹ்மான் பிர்தௌசி அவர்கள் ”இஸ்லாமும் மௌலீதும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
”மனனம் செய்யோம்” என்ற தலைப்பில் சிறிய சூராக்கள்- துஆக்கள் சிறிய புத்தகம் 04-01-13 அன்று நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக மக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் பற்றியும் மக்களிடையே தாவா செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 21.12.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது தாஹா அவர்கள் ”எது இறுதிநாள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 21-12-12 அன்று ”டிசம்பர் 21 உலகம் அழியாது” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....