நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 03-02-2013 அன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . ...
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 20.01.2013 அன்று பிறசமய் சகோதரருக்கு திருக்குர் ஆன் வழங்கி தஃவா வழங்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 23-01-2013 அன்று வீடு வீடாக சென்று ”மவ்லீது ஒரு வழிகேடு” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 20-01-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.கஃபூர் மிஸ்பாயி அவர்கள் உரையாற்றினர்....
நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 19.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சம்சுல் ஹுதா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 18.01.2013 அன்று ”மவ்லிது ஓர் அபாயம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11-11-2012 அன்று மாணவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜியாவுதீன் அவர்கள் ”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 12.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது...
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 09.01.2013 அன்று வீட்டு கூரை அமைக்க ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவியாக வழங்கப்பட்டது...
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....