தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் தேரிழந்தூர் கிளையில் தெருமுனை பிரச்சாரம் கடந்த 24.10.2010, அன்று நடைப்பெற்றது மாவட்ட தலைவர் புஹாரி, மற்றும் அப்துல் கஃபூர் மிஸ்பாஹி உரை நிகழ்தினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக திருவாடுதுறை கொள்கை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 12,000 ம் கடந்த 25.10.2010,அன்று வழங்கப்பட்டது. இதை மாவட்ட து. செயலாளர் நிஜாம் வழங்கினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 24-10-2010 அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 4 போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 23.10.2010, அன்று பள்ளிவாசல் தெருவில் சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சம்சுல்குதா ஆலிமா மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளையில் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கடந்த 19.10.2010, அன்று மாவட்டம் சார்பாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. இதை கிளை தலைவர் ஜெகபர் அலி வழங்கினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை அரங்குடி கிளை சார்பாக கடந்த 06.10.10, அன்று சமிபத்தில் மரணித்த பெரியகூத்துர் ஹபிபுல்லஹ் அவர்களின் மனைவிக்கு வாழ்வாதார உதவியாக ஜக்காத் நிதி ரூபாய் 5000 வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று (5-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 21.09.2010, அன்று பி.ஜே மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை DR.பூபேஸ் தர்மேந்திரா M.B.B.S., வட்டார மருத்துவ அலுவலருக்கு மாவட்ட. து. செயலாளர் A.நிஜாம்தீன் வழங்கினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 21-9-2010 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் 75, நபர்கள் கலந்துக் கொண்டு 20, நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 20470 மதிப்பிற்கு 83 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது....