நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று மாணவர்களுக்கு சிறப்பு பாயன் நடைபெற்றது. இதில் சகோ.இர்ஃபான் முஹம்மத் அவர்கள் ”தொழுகையின் முக்கியத்துவமும் மற்றும் சிறப்புகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
நாகை வடக்கு மாவட்டம் பெரியகூத்தூர் பிலால் நகர் கிளையில் கடந்த 30-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்………...
நாகை வடக்கு மாவட்டம் நீடுர் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அரங்கக்குடி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்….....
நாகை வடக்கு மாவட்டம் நீடுர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா ஆலிம அவர்கள் “இணை வைப்பு”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று தஃவா போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது……....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது.இதில் சகோ அப்பாஸ் அலி அவர்கள் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள்...
நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட செயலாளர் திருஞானம் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………....
நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோ. முபாரக் அலி அவர்கள் ”இஸ்லாம் ஒரு அறிமுகம்”என்ற தலைப்பிலும் சகோ.முபாரக் அலி அவர்கள் ”என்னை கவர்ந்த இஸ்லாம்” எனற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 16-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....