நாகை வடக்கு மாவட்டம் நீடுர் கிளை சார்பாக கடந்த 22-3-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 22-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் கிளை சார்பாக 12-4-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 13-04-2013 அன்று விவசாயிகள்,பாமர மக்கள் வாழக்கூடிய கோடங்குடி என்ற கிராமத்தில் மார்க்க பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் நூல்கள் மற்றும் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகர கிளை சார்பாக கடந்த 06.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் “வீண் விரயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 03-04-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி நஜ்மா பேகம் ஆலிமா “இறை அச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோ.நவ்சாத் அலி அவர்கள் ”நாங்கள் என்ன சொல்கிரோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 01-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 01-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....