நாகை (வடக்கு) மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 25.05.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் சகோதரி ஆயிஷா பானு “தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை வடக்கு மாவட்டம் வடகரை அரங்குடி கிளை சார்பாக கடந்த 6/6/2013 அன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக 6.5.2013 அன்று மேகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. ...
நாகை வடக்கு மாவட்டம் இலுப்பூர் மற்றும் சங்கரபந்தல் கிளை சார்பாக கடந்த 6/6/2013 அன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...
நாகை வடக்கு மாவட்டத்தில் மாலதி என்ற பெண்மணி கடந்த 13-5-2013 அன்று இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை சாரா என மாற்றிக் கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் சேந்தமங்கலம் கிளையின் சார்பாக கடந்த (26.05.2013) அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. நூரிய ஆலிமா நமது தலைவர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் அஸ்மினஆலிமா அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...
நாகை வடக்குமாவட்டம் சேந்தமங்கலம் கிளை சார்பாக கடந்த (26.05.2013) அன்று மழை தொழுகை நடைபெற்றது…....
நாகை வடக்கு மாவட்டம் வாணாதிராஜபுரம் கிளை 02-06-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. ...
நாகை வடக்கு மாவட்டம் வடகரை கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று காலை எதிர்பாராத விதத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஒருவருடைய வீடு தீக்கிறையானது. இதனை அறிந்த நமது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் 22-05-2013 அன்று அனிதா என்ற பெண்மணி இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை அஃபிஃபா மஹதியா என மாற்றிக் கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது....