‘நாகை வடக்கு’ மாவட்ட செய்திகள்

“ தொழுகை” - துளசேந்திரபுரம் கிளை பெண்கள்  பயான்

“ தொழுகை” – துளசேந்திரபுரம் கிளை பெண்கள்  பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 15:46

நாகை (வடக்கு) மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 25.05.2013 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. அதில் சகோதரி ஆயிஷா பானு  “தொழுகை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் - வடகரை அரங்குடி கிளை நோட்டிஸ் விநியோகம்

மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் – வடகரை அரங்குடி கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 23:20

 நாகை வடக்கு மாவட்டம் வடகரை அரங்குடி கிளை சார்பாக கடந்த 6/6/2013 அன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - நாகை வடக்கு

நூல்கள் விநியோகம் – நாகை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 20:24

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக 6.5.2013 அன்று மேகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.    ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும்” - இலுப்பூர் மற்றும் சங்கரபந்தல் கிளை நோட்டீஸ் விநியோகம்

”மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும்” – இலுப்பூர் மற்றும் சங்கரபந்தல் கிளை நோட்டீஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 6, 2013 10:27

நாகை வடக்கு மாவட்டம் இலுப்பூர் மற்றும் சங்கரபந்தல் கிளை சார்பாக கடந்த 6/6/2013 அன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 நாகை வடக்கு மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற மாலதி

 நாகை வடக்கு மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற மாலதி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 20:27

நாகை வடக்கு மாவட்டத்தில் மாலதி என்ற  பெண்மணி கடந்த  13-5-2013 அன்று  இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்கை நெறியாக  ஏற்று கொண்டு தனது பெயரை சாரா என மாற்றிக் கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
”நமது தலைவர் நபிகள் நாயகம்” -- சேந்தமங்கலம் கிளை பெண்கள் பயான்

”நமது தலைவர் நபிகள் நாயகம்” — சேந்தமங்கலம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 20:09

நாகை வடக்கு மாவட்டம்  சேந்தமங்கலம் கிளையின் சார்பாக கடந்த (26.05.2013) அன்று  வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. நூரிய   ஆலிமா நமது தலைவர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் அஸ்மினஆலிமா அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்என்றதலைப்பிலும்  உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மழை தொழுகை - சேந்தமங்கலம் கிளை

மழை தொழுகை - சேந்தமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 17:45

நாகை வடக்குமாவட்டம்  சேந்தமங்கலம் கிளை சார்பாக கடந்த (26.05.2013) அன்று மழை தொழுகை நடைபெற்றது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - வாணாதிராஜபுரம் கிளை

நூல்கள் விநியோகம் – வாணாதிராஜபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, June 2, 2013 19:11

நாகை வடக்கு மாவட்டம்   வாணாதிராஜபுரம் கிளை 02-06-2013 அன்று  மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி - வடகரை  கிளை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி – வடகரை  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 1, 2013 21:17

நாகை வடக்கு மாவட்டம்  வடகரை கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று காலை எதிர்பாராத விதத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஒருவருடைய‌ வீடு தீக்கிறையானது. இதனை அறிந்த நமது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர்  உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிவாரண உதவி  |  
மயிலாடுதுறையில் இஸ்லாத்தை ஏற்ற அனிதா

மயிலாடுதுறையில் இஸ்லாத்தை ஏற்ற அனிதா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 1, 2013 20:42

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் 22-05-2013 அன்று  அனிதா என்ற பெண்மணி இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை அஃபிஃபா மஹதியா என மாற்றிக் கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |