நாகை வடக்கு மாவட்டம் சீர்காழியில் கடந்த 5/5/13 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் கோவை அப்துல் ரஹீம் அவர்கள் அழைப்பு பணியும் நம் அலட்சிய போக்கும் என்ற தலைப்பிலும் சகோதரர் தௌபீக் அவர்கள் நம் ஜமாத்தில் இருப்பதின் அவசியமும் நமது நிவாகமும் என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரர் ஆஷாத் அலி அவர்கள் ஏகத்துவ கொள்கயை...
நாகை வடக்கு மாவட்டம் ஆயபாடி கிளை சார்பாக கடந்த 07-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது…....
நாகை வடக்கு மாவட்டம் குத்தலாம் கிளை சார்பாக 30.3.2013 அன்று பிறசமய உயர்அதிகாரிகளுக்கு நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 28-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக மயிலாடுதுறையில் கடந்த 29-04-2013 அன்று நூல்கள் மற்றும் நோட்டிஸ்கள், குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்படது…………....
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக மயிலாடுதுறையில் கடந்த 30-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………....
நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 22 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.இதில் 45 நபர்கள் இரத்தவகையை கண்டறிந்தார்கள்……. ...
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 27-04-2013 அன்று நரிகுரவர்கள் மற்றும் மலைவாழ் மக்களும் வசிக்கும் பல்றாபட்டு என்ற இடத்தில் நேரடியாக சென்று “இஸ்லாத்தின் கடவுள் கொள்கை” பற்றியும் “கடவுள் என்றல் யார்?” அவன் எப்படி இருக்க வேண்டும். “கடவுளை எப்படி நம்ப வேண்டும்.” என்பது பற்றியும் விளக்கமளித்து இஸ்லாத்தை பற்றி அந்த மக்களுக்கு அறிமுகம் அளிக்கப்பட்டது…….....
நாகை வடக்கு மாவட்டம் பெரியகூத்தூர் கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கஃபூர் மிஸ்பாய் அவர்கள் *கல்வி உதவி தர கூடிய நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....