‘நாகை தெற்கு’ மாவட்ட செய்திகள்

 வேளாங்கண்ணி கிளை பெண்கள் பயான்

வேளாங்கண்ணி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 12:43

நாகை-தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 23/12/2012அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாத்தில் ஒற்றுமை” - துளசியாப்பட்டினம் கிளை தர்பியா

”இஸ்லாத்தில் ஒற்றுமை” - துளசியாப்பட்டினம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 20:55

நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள்   பஹ்ருதீன்.அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் , சாகுல்ஹமீது அவர்கள் ”இஸ்லாத்தில் ஒற்றுமை” என்ற தலைப்பிலும் , முகமது ரியாஸ் அவர்கள் ”ஸபர் மாதம் பீடைமாதம் அல்ல” என்ற தலைப்பிலும் , சாஜஹான் அவர்கல் ”இஸ்லாம் கூறும் அறிவியல்” என்ற தலைப்பிலும் , உபைதுர்ரஹ்மான் ”சுயபரிசோதனை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் - திட்டச்சேரி கிளை

காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் – திட்டச்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 20:55

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“அல்லாஹ்வின் சோதனை” பெண்கள் பயான் - திட்டச்சேரி கிளை

“அல்லாஹ்வின் சோதனை” பெண்கள் பயான் – திட்டச்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 20:54

நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 23-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.   இதில் சகோ.அலி அவர்கள் “அல்லாஹ்வின் சோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் - நாகை தெற்கு

காவல்துறையை கண்டித்து போஸ்டர்கள் – நாகை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 28, 2012 20:25

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“டிசம்பர் 21 மூடநம்பிக்கை!!!” தெருமுனை பிரச்சாரம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 27, 2012 20:41

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 21/12/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் உமரி அவர்கள் ”டிசம்பர் 21 மூடநம்பிக்கை!!!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”உலக அழிவு நாளை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே” தெருமுனை பிரச்சாரம் - நாகூர் கிளை

”உலக அழிவு நாளை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே” தெருமுனை பிரச்சாரம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 27, 2012 20:40

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 21/12/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜெகபர் சாதிக் அவர்கள் ”உலக அழிவு நாளை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…!!!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“வாருங்கள் நம் எஜமானை (அல்லாஹ்வை) அழைப்போம்” நோட்டீஸ்கள் விநியோகம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, December 23, 2012 20:56

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 23/12/2012 அன்று “வாருங்கள் நம் எஜமானை (அல்லாஹ்வை) அழைப்போம்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மழை தொழுகை - நாகூர் கிளை

மழை தொழுகை – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 20, 2012 18:27

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று நாகூர் கடற்கரையில் மழை தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – வேளாங்கண்ணி கிளை

நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – வேளாங்கண்ணி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 17, 2012 11:33

நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் கடந்த 07-12-12 அன்று புதிய மர்கஸில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |