நாகை-தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 23/12/2012அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் பஹ்ருதீன்.அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் , சாகுல்ஹமீது அவர்கள் ”இஸ்லாத்தில் ஒற்றுமை” என்ற தலைப்பிலும் , முகமது ரியாஸ் அவர்கள் ”ஸபர் மாதம் பீடைமாதம் அல்ல” என்ற தலைப்பிலும் , சாஜஹான் அவர்கல் ”இஸ்லாம் கூறும் அறிவியல்” என்ற தலைப்பிலும் , உபைதுர்ரஹ்மான் ”சுயபரிசோதனை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....
விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...
நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 23-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அலி அவர்கள் “அல்லாஹ்வின் சோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 21/12/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் உமரி அவர்கள் ”டிசம்பர் 21 மூடநம்பிக்கை!!!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 21/12/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜெகபர் சாதிக் அவர்கள் ”உலக அழிவு நாளை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…!!!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 23/12/2012 அன்று “வாருங்கள் நம் எஜமானை (அல்லாஹ்வை) அழைப்போம்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று நாகூர் கடற்கரையில் மழை தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்....
நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் கடந்த 07-12-12 அன்று புதிய மர்கஸில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்...