நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 02/2/13 அன்று சகோதரர் பி.ஜெ அவர்கள் பங்கு பெற்று பதில் அளித்த “அக்னி பரிட்சை” தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது...
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளையில் கடந்த 19.01.2013 வாராந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.சஹாபுதின் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் கடந்த 12/01/2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 13-01-2013 அன்று “மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி மற்றும் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு விவாதங்களின் உண்மைகளை விளக்கும் வகையில் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டி கிளை சார்பாக கடந்த 06.01.13 அன்று ”உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் “என்ற தலைப்பில் பயான் நடைப்பெற்றது .இதில் கே.அப்பாஸ் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 30-12-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ. தாஹா MISC அவர்கள் கலந்துக்கொண்டு தொழுகை சம்பந்தமான விளக்கங்களை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் விளக்கினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன....
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 05-1-2013 அன்று ’’வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி’’ நடைபெற்றது. இதில் சகோ இப்ராஹிம் மிஸ்பாஹ்,மற்றும் சகோ N .J சாதிக் அவர்கள் ’’ஸஃபர் மாதம் பீடை மாதமா’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 06-01-2013 அன்று ”கல்வி கருத்தரங்க முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.ஷமீம் அப்துல் காதர் அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...
நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டி கிளையில் கடந்த 23-12-12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்....