நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 29/1/13 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் ...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 30/1/13 அன்று தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் “எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 2013/2/1 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 27/1/13 அன்று மாணவர்களுக்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் ...
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 26.01.13 அன்று ”மௌலூது“ என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது .இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 10/2/13 அன்று பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக 27-01-2012 அன்று மாணவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.யாசர் ரிஸ்வான் அவர்கள் உரையாற்றினார்கள் ஆர்வத்துடன் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.. ...
நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் கடந்த 20/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”இஸ்லாத்திற்கு எதிரான மெளலுதுகள்” என்ற தலைப்பில் சகோ.சாதிக் உறையாற்றினார்...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22-01-2013 அன்று “மீலாது விழா ஒரு பித்அத்” என்ற தலைப்பில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 4/2/13 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் முஹமத் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ...