நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 12-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்…….. ...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாஸீன் அவர்கள் உரையாற்றினார்கள்………...
நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று பெண்கள் தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.கபீர் மிஸ்ப அவர்கள் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று தர்கா ஒரு வழிகேடு அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்த வேண்டும் போன்ற தலைப்புகளில் தஃவா செய்யப்பட்டது……....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாஸீன் அவர்கள் உரையாற்றினார்கள்………....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று “வாருங்கள் நமது எஜமானை அழைப்போம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது………....
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 03-02-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.அஷ்ரப்தீன் பிர்தோசீ மற்றும் ராஜ் முஹம்மது அவர்கள் தொழுகை சம்பந்தமான விளக்கங்களை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் விளக்கினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜஹபர் நாச்சியார் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....