நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளையில் கடந்த 10-12-2011 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. பின்னர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளையில் கடந்த 14-12-2011 மாணவரணி சர்பாக கடந்த 14.12.11 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக இந்த ஆண்டு ஆஷுரா நோன்பு மாலை நேர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 30/11/2011 அன்று தஃவா நடைபெற்றது. இதில் ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....
தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக “யார் இவர்? ” என்ற தலைப்பில் கடந்த 10-11-2011 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் கிளை சார்பாக கடந்த 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.அதில் ஆண்களூம்,பெண்களூம் குழந்தைகளும் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரரி கிளையில் கடந்த 4-11-2011 அன்று இப்ராஹீம் நபியின் தியாகம் என்ற தலைப்பிலும் கடந்த 11-11-11 அன்று இறையச்சம் என்ற தலைப்பிலும் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 12 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
கடந்த 05/11/2011 அன்று கும்பகோணதிருந்து வழி தவறி நாகூர்க்கு வந்த சிறுவனை அவர்களது பெற்றோரிடம் பாதுகாப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு நாகூர் கிளை கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்!....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளையில் கடந்த 7-11-2011 அன்று 2011 ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....