நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஒழி அவர்கள் ”அழைப்பு பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
நாகை தெற்க்கு மாவட்டம் வேளாங்கன்னி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முகம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்……....
நாகை தெற்கு மாவட்டம் நாகூரில் கடந்த 05-04-2013 அன்று 2 வது கிளை தொடங்கப்பட்டது.இதில் சகோ. தாவூத் கைசர் அவர்கள் உரையாற்றினார்கள்………...
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்……...
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 30-02-2013 அன்று ’’வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி’’ நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்……….....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 24/3/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜகாபர் நாச்சியார் அவர்கள் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 28-03-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ”இஹ்லாஸ்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அலி அவர்கள் ”சகோதரத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....