‘நாகை தெற்கு’ மாவட்ட செய்திகள்

நாகூர் கிளை வாரந்திர பயான்

நாகூர் கிளை வாரந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 18:53

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.சித்திக் அலி அவர்கள் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”சிந்திக்க சில செய்திகள்” -  நாகூர் கிளை நோட்டீஸ்கள் விநியோகம்

”சிந்திக்க சில செய்திகள்” – நாகூர் கிளை நோட்டீஸ்கள் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 25, 2013 18:53

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று ”சிந்திக்க சில செய்திகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யபட்டது….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”வரதட்சனை ஓர் வன்கொடுமை” - வவ்வாலடி கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” – வவ்வாலடி கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 23, 2013 13:37

நாகை தெற்கு மாவட்டம் வவ்வாலடி கிளையில் கடந்த 21-04-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.M.I,சுலைமான் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோதரி ஜெகபர் நாச்சியா அவர்கள் ”வரதட்சனை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
”சிந்திக்க சில செய்திகள்” -  நாகூர் கிளை நோட்டீஸ்கள் விநியோகம்

”சிந்திக்க சில செய்திகள்” – நாகூர் கிளை நோட்டீஸ்கள் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 18:52

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று ”சிந்திக்க சில செய்திகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 நாகூர் 1 கிளை தஃவா

நாகூர் 1 கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 17:35

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் - நாகூர் கிளை

நூல்கள் விநியோகம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 17:35

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ”இஸ்லாம் கூறும் சத்தியப் பாதை” - நாகப்பட்டிணம் கிளை மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

”இஸ்லாம் கூறும் சத்தியப் பாதை” – நாகப்பட்டிணம் கிளை மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 12:15

நாகை தெற்கு மாவட்டம்  நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று  மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.தாவூத் கைசர் அவர்கள் ”யார் முஸ்லிம் என்ற தலைப்பிலும் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் ”இஸ்லாம் கூறும் சத்தியப் பாதை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்காள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
சந்தைதோப்பு கிளை பெண்கள் பயான்

சந்தைதோப்பு கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 16:49

நாகை தெற்கு மாவட்டம்  சந்தைதோப்பு கிளை சார்பாக கடந்த 06-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

நாங்கள் சொல்வது என்ன? – துளசியாப்பட்டினம் கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 13:23

நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
”நாங்கள் சொல்வது என்ன?” துளசியாப்பட்டினம் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

”நாங்கள் சொல்வது என்ன?” துளசியாப்பட்டினம் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 16:45

நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளையில் கடந்த 4-4-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் அல்தாப் ஹுசைன் அவர்கள் வரதட்சனை ஓர்வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |