‘நாகை தெற்கு’ மாவட்ட செய்திகள்

“அபூதர் ரலி அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை” – நாகூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 15, 2012 14:31

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 03-11-2012 அன்று பயான் நடைப்பெற்றது. இதில் “அபூதர் ரலி அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி  அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நாகூர் கிளை கூட்டு குர்பானி 2012

நாகூர் கிளை கூட்டு குர்பானி 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 15, 2012 14:31

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - நாகூர் கிளை

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 15, 2012 14:31

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 13/11/2012 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” - நாகூர் கிளை

”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” – நாகூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 15, 2012 13:30

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 11/11/2012 அன்று ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பக்கிர் முஹம்மத் அல்தாபி அவர்கள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
6 மாடுகள் கூட்டு குர்பானி - ஆழியூர் கிளை 2012

6 மாடுகள் கூட்டு குர்பானி – ஆழியூர் கிளை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 20:25

நாகை தெற்கு மாவட்டம் ஆழியூர் கிளையில் இந்த ஆண்டு (2012) 6 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 5,000 மருத்துவ உதவி - நாகப்பட்டினம் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5,000 மருத்துவ உதவி – நாகப்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 19:38

நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 07/11/2012 அன்று ஏழை சகோதரருக்கு இருதய சிகிச்சைக்காக ரூபாய் 5000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
கீழ்வேலூர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

கீழ்வேலூர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 9, 2012 20:33

நாகை தெறகு மாவட்டம் கீழ்வேலூர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
திருப்பூண்டி ஹஜ் பெருநாள் தொழுகை 2012

திருப்பூண்டி ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 3, 2012 19:15

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டி கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ஆழியூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

ஆழியூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 3, 2012 18:38

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் ஆழியூர் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
நாகப்பட்டினம் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

நாகப்பட்டினம் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 2, 2012 17:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |