தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூர் மற்றும் மந்தவெளி கிளைகள் சார்பாக கடந்த 28-04-2013 அன்று ”என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.சகோ.அல் அமீன் மற்றும் சகோ.உமர் பாரூக் ஆகியோர் உரையாற்றினார்கள்….....
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது....
தென் சென்னை மாவட்டம் வடபழனி கிளையில் கடந்த 03-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 8-5-2013 அன்று நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் இதில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 27-04-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”நபிகளாரின் வழக்கை வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 4-5-2013 அன்று நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் தஃவா செய்யப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 4-5-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழத்தப்பட்டது....
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 4:5:13 அன்று “என்ன படிக்கலாம்?…. எங்கு படிக்கலாம்?…” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல் அமீன் அவர்கள் மாணவர்களின் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்……...
தென் சென்னை மாவட்டம் மற்றும் மயிலை – மந்தைவெளி கிளைகள் இணைந்து “என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 28/04/2013 அன்று நடத்தியது. இதில் மாநில மாணவரணி மாநில செயலாளர் அல் அமீன், மாநில ஒருங்கிணைப்பாளர் உமர் பாருக் சிறப்புரையாற்றி மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதில் மானவர்கள் கலந்து கொண்டனர்....
தென்சென்னை மாவட்டம் மந்தைவெளி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாதிக் அவர்கள் கோ. மயிலை.சாதிக் அவர்கள் “அல்லாஹ்வின் தன்மைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினர். என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……… ...