தென் சென்னை மாவட்டத்தில் கடந்த 02-05-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது….....
தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது…....
தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஸஜிதா பானு அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக 28.04.2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஹசன் அவர்கள் ஜனாஸா பயிற்சி அளித்தார்கள்….....
தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது……...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக 07.05.2013 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட அமைந்தகரை கிளை சார்பாக 05.05.2013 அன்று காலையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு ஜுஸ் வழங்கப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 28-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷாகுல் அவர்கள் “சுவனப்பாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………....