‘தென் சென்னை’ மாவட்ட செய்திகள்

”சுவைத்துப் பார்” மயிலாப்பூர் கிளை பயான்

”சுவைத்துப் பார்” மயிலாப்பூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 5, 2011 20:17

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் கிளையில் கடந்த 30-10-2011 அன்று மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் சுவைத்துப் பார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  

முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 9 ஆயிரம் நிதியுதவி – ஜாம்பஜார்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 3, 2011 11:57

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 1-11-2011 அன்று முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 9 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
தவ்ஹீத் நூலகம் திறப்பு - ஜாம்பஜார்

தவ்ஹீத் நூலகம் திறப்பு – ஜாம்பஜார்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, November 3, 2011 11:55

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 25-10-2011 அன்று தவ்ஹீத் நூலகம் திறக்கப்பட்டது. இதில் மக்கள் படித்து பயன் பெறும் வகையில் TNTJ மார்க்க அறிஞர்கள் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
தாயத்திற்கு எதிராக பிரச்சாரம் - மைலாப்பூர்

தாயத்திற்கு எதிராக பிரச்சாரம் – மைலாப்பூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 2, 2011 15:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மைலாப்பூர் கிளையில் கடந்த 1-11-2011 அன்று தாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் ஒருவர் தனது கழுத்தில் கட்டியிருந்த தாயத்தை கழற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
 ஏழை சகோதரரின் மகனின் படிப்பிற்கு ரூ 2500 கல்வி உதவி

ஏழை சகோதரரின் மகனின் படிப்பிற்கு ரூ 2500 கல்வி உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 2, 2011 13:04

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் அம்ஜிகரை கிளையில் கடந்த 23-10-2011 அன்று ஏழை சகோதரரின் மகனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 2500 கல்வி உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி உதவி  |  

“அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடப்பது?” – கே.கே நகர் மெகா போன் பிரச்சாரம் & நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 1, 2011 14:22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளை சார்பாக கடந்த சிவலிங்கபுரத்தில் 30.10.2011 அன்று மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: ஷேக் மன்சூர் அவர்கள் “அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடப்பது?” பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் அன்றைய தினம் வீடு வீடாக சென்று “குர்பானியின் சிறப்புக்கள்”...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
சென்னை மெரினா கடகற்கரையில் ஏகத்துவ பிரச்சாரம் - எம்.எம்.டி.ஏ

சென்னை மெரினா கடகற்கரையில் ஏகத்துவ பிரச்சாரம் – எம்.எம்.டி.ஏ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 1, 2011 13:21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளையில் கடந்த 30-10-2011 அன்று சென்னை மெரினா கடகற்கரையில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் நோட்டிசுகள் ,புத்தகங்கள், DVD க்கள் விநியோகம் செய்யப்பட்டு அழைப்பு பணி செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |  
அம்ஜிகரை கிளை தஃவா நிகழ்ச்சிகள்

அம்ஜிகரை கிளை தஃவா நிகழ்ச்சிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 1, 2011 13:04

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம அம்ஜிகரை கிளையில் கடந்த 23-10-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் யாசீன் அவர்கள் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் கடந்த 27-10-2011 அன்று குர்பானி குறித்த பேணர்கள் வைக்கப்பட்டது. மேலும் கடந்த 30-10-2011அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சேக் மன்சுர் அவர்கள் உறுதி மிக்க நபி இப்ராஹீம்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
ஈமானில் உறுதி - தரமணி பெண்கள் பயான்

ஈமானில் உறுதி – தரமணி பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 1, 2011 12:22

தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 30-10-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

ஏழை குழந்தையின் மருத்துவத்திற்கு ரூ 10 ஆயிரம் மருத்துவ உதவி – சேப்பாக்கம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 1, 2011 12:19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 28-10-2011 அன்று திருச்சியை சேர்ந்த ஏழை குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூ 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |