தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் கிளையில் கடந்த 30-10-2011 அன்று மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் சுவைத்துப் பார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 1-11-2011 அன்று முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 9 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 25-10-2011 அன்று தவ்ஹீத் நூலகம் திறக்கப்பட்டது. இதில் மக்கள் படித்து பயன் பெறும் வகையில் TNTJ மார்க்க அறிஞர்கள் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மைலாப்பூர் கிளையில் கடந்த 1-11-2011 அன்று தாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் ஒருவர் தனது கழுத்தில் கட்டியிருந்த தாயத்தை கழற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் அம்ஜிகரை கிளையில் கடந்த 23-10-2011 அன்று ஏழை சகோதரரின் மகனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 2500 கல்வி உதவி வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளை சார்பாக கடந்த சிவலிங்கபுரத்தில் 30.10.2011 அன்று மக்ரிப்க்கு பின் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: ஷேக் மன்சூர் அவர்கள் “அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடப்பது?” பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் அன்றைய தினம் வீடு வீடாக சென்று “குர்பானியின் சிறப்புக்கள்”...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளையில் கடந்த 30-10-2011 அன்று சென்னை மெரினா கடகற்கரையில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் நோட்டிசுகள் ,புத்தகங்கள், DVD க்கள் விநியோகம் செய்யப்பட்டு அழைப்பு பணி செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம அம்ஜிகரை கிளையில் கடந்த 23-10-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் யாசீன் அவர்கள் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் கடந்த 27-10-2011 அன்று குர்பானி குறித்த பேணர்கள் வைக்கப்பட்டது. மேலும் கடந்த 30-10-2011அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சேக் மன்சுர் அவர்கள் உறுதி மிக்க நபி இப்ராஹீம்...
தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 30-10-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 28-10-2011 அன்று திருச்சியை சேர்ந்த ஏழை குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூ 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது....