தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 30.03.2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சமத் அவர்கள் “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் சமது அவர்கள் “உங்களில் சிறந்தவர் யார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இப்ராஹீம் அவர்கள் ”இஸ்லாத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தென் சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக 31-03-2013 அன்று KMC மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி இஸ்லாம் சம்மந்தமாக தஃவா செய்யப்பட்டது…….....
தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையிபுல்லாஹ் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 31-03-2013 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ.அமீன்,சகோ. யூசுப்,சகோ.இஸ்மாயீல்,சகோ.சலீம் ஆகியோர் பயிற்சி அளித்தார்கள்………...
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று உணர்வு பேப்பர் இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ”அமைதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....