ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று வாராந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”முனாபிக்களின் பண்புகளும் தண்டனையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 10-03-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் ”இனைவைப்பு ஓர் பாவச் செயல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சாபாக கடந்த 08-03-2013 அன்று சிறுவர் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.ஷாகுல் அவர்கள் ”சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் ”சொர்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று சிறுவர் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.ஷாகுல் அவர்கள் ”தியாகத்தில் வள்ர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....
தூத்துக்கு மாவட்டம் முத்தையாபுரம் கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…. ...
தூத்துக்கு மாவட்டம் முத்தையாபுரம் கிளை சார்பாக கடந்த 27-02-2013 அன்று பிறசமய சகோதரரிக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்யப்பட்டது……....
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 25.2.2013 அன்று ஆண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ. யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில் கடந்த 23.02.13 அன்று சிறுவர் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.ஷாகுல் அவர்கள் உரையாற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....