தூத்துக்குடி மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 29-3-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் கிளை சார்பாக கடந்த 29.03.2013 அன்று குர் ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது………...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச டியூஷன் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது… ...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தூத்துக்குடி மாவட்டம் கடந்த 29-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு சுய தொழில் தொடங்க ரூபாய்.3000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது……....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சகோ.யூசுப் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்….....
தூத்துக்குடி மாவட்டம் ஆல்வார்த்திருநகர் கிளையில் கடந்த 24-03-2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் கல்வி விளிப்புனர்வு பற்றி உரையாற்றினார்கள்…...
தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் ”பிராத்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் ”பிராத்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....