தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. ....
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 17-04-2013 அன்று பிற சமய சகோதரர் சுரேஸ்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.யூசுப் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
தூத்துக்கு மாவட்டம் முத்தையாபுரம் கிளை சார்பாக கடந்த 16-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய்.2000/- வழங்கப்பட்டது…....
தூத்துக்குடி மாவட்டம் மானகாத்தான் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் “தவ்ஹீத் வாதியின் பன்புகள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்………....
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 01.04.2013 அன்று பிற சமய சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தூத்துக்குடி மாவட்டம் மானகாத்தான் கிளை சார்பாக கடந்த 05.04.13 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் சாகுல் சமுதாயப் பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....