தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 10-05-2013 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும் கடந்த 11-05-2013 அன்று முதல் 20-05-13 அன்று வரை பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது....
தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது……...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று சந்திர கிரகண தொழுகை நடைபெற்றது………...
தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் “நரகம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.சாகுல் அவர்கள் “கொள்கை விளக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…………...
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 30-4-2013 அன்று பிற சமய சகோதரர் சிங்காரவேலன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……. ...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பிற சமய சகோதரர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. …...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று பிற சமய சகோதரர் மாரிச் செல்வம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. ...