தூத்துக்கு மாவட்டம் முத்தையாபுரம் கிளையில் கடந்த 27-02-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………....
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 16.2.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 16.2.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தூத்துக்குடி மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பாக கடந்த 01/02/13 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் உரையாற்றினார்கள்....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில் கடந்த 02/02/13 அன்று “சிறுவர்களுக்கான பயான்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் உரையாற்றினார்கள்....
தூத்துக்குடி மாவட்ட ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 3.2.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மதரஸா மாணவ மாணவிகள் பல்வேறு தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் கடந்த 26.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நவாஸ் மற்றும் சுஹைல் ஆகியோர் “மவ்லீதும் மீலாதும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்....
தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக கடந்த 27.1.13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.புஹாரி அவர்கள் “நமது தலைவர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தூத்துக்குடி மாவட்ட ஆழ்வார் திருநகர் கிளை 28/01/2013 1அன்று ’’ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூ.10000/= வழங்கப்பட்டது....
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 27.1.2013 அன்று ஆண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ’’ஈமானின் உறுதி’’ என்ற தலைப்பில் சகோ. யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...