தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று மத்கப் மதரசா ஆரம்பம் செய்யப்பட்டது…...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோக்.சாகுல் அவர்கள் “ஒழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கடந்த 05-05-2013 அன்று மாவட்ட தலைவர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டதின் 21வது கிளை திறப்பு மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்,…....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்….....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் “முஸ்லிம்களின் பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கடந்த 5-5-2013 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளைக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் கடந்த 11.05.2013 முதல் துவங்கி நடைபெற்றது. மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....