‘துபை’ மாவட்ட செய்திகள்

MBM கேம்பில் வாராந்திர குர்ஆன் வகுப்பு - சோனாப்பூர்

MBM கேம்பில் வாராந்திர குர்ஆன் வகுப்பு – சோனாப்பூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 19:34

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் MBM கேம்பில் வாராந்திர குர்ஆன் வகுப்பு 08.01.2012 அன்று நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ.முஹைத்தீன் அவர்கள் குர்ஆன் விளக்கவுரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வமூடன் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பேச்சு பயிற்சி வகுப்பு - ஹோர் அல் அன்ஸ்

பேச்சு பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 16:54

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந் 08.01.2012 அன்று பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பேச்சாளர்களுக்கு மண்டல தஃவா செயலாளர் சகோ.முஹம்மது அலி அவர்கள் பயிற்சியினை வழங்கினார்கள். இதில் பயிற்சி வகுப்பில் சகோதரர்கள் ஆர்வமூடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“உறுதியான நம்பிக்கை” அல்கூஸ் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:50

துபை மண்டல TNTJ அல்கூஸ் கிளையின் வாராந்திர சொற்பொழிவு 06.01.2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு நடந்தது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் “உறுதியான நம்பிக்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“இஸ்லாத்தின பார்வையில் வெட்கம்” ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:47

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளையின் வாராந்திர சொற்பொழிவு 06.01.2012 அன்று இஷா தொழுகைக்கு பின்பு ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் “இஸ்லாத்தின பார்வையில் வெட்கம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“முஸ்லிம்களின் முன்மாதிரி ” சத்வா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:44

துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 06.01.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சத்வா மர்கசில் நடைபெற்ற வாராந்திர பயானில் மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் “முஸ்லிம்களின் முன்மாதிரி ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். எல்லா புகழும் நம்மை படைத்த இறைவனுக்கே!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சொற்பொழிவும் நாமும்” துபை மர்கஸ் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:42

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 06.1.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தேய்ரா மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் அழைப்பாளர் சகோ.முஹம்மது பாரூக் அவர்கள் “சொற்பொழிவும் நாமும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 80-க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“சூராக்கள் மனனம்” வகுப்பு – துபை மர்கஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:40

இறைவனது கிருபையால் துபை TNTJ மர்கசில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு “சூராக்கள் மனனம்” வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. 06.01.2012 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வமூடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“மறுமை” சத்வா கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:37

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டல சத்வா கிளையின் வாராந்திர முஸ்லிம் சகோதரர்களுக்கான தஃவா 07.01.2012 அன்று சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நடை பெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் “மறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
சோனாப்பூர் கிளை குர்ஆன் வகுப்பு

சோனாப்பூர் கிளை குர்ஆன் வகுப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:07

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளை பலுதியா கேம்பில் வாராந்திர குர்ஆன் வகுப்பு 28.12.2011 அன்று நடைபெற்றது. இதில் சகோ.முஹைதீன் அவர்கள் திரு குர்ஆன் விளக்கவுரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வமூடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“எது சத்தியம்?” சோனாப்பூர் பலுதியா கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 10, 2012 10:05

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளை பலுதியா கேம்பில் வாராந்திர சொற்பொழிவு கடந்த 30.12.2011 அன்று நடைபெற்றது. இதில் மண்டல தஃவா செயலாளர் சகோ.முஹம்மது அலி அவர்கள் “எது சத்தியம்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |