அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் அஸ்கான் கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 18.04.2013 அன்று நடைப்பெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”சிறந்த அமல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் ஜும்மா அல் மஸ்ஜித் கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 18.04.2013 அன்று நடைப்பெற்றது. இதில் சகோ.முஹையத்தீன் அவர்கள் ”மறுமை மறந்த முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் ETA M&E கேம்ப்பில் வாராந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு 17.04.2013 அன்று நடைப்பெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் ”அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும் செயலாளர் சகோ.அஷ்ரப் அலி ஆகியோரின் முன்னிலையிலும் 11.04.2013 அன்று இரவு சரியாக 10:30 மணியளவில் துபை மண்டல தேய்ரா மர்கஸில் நடைப்பெற்றது. முதலில் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன் பிறகு...
அல்லாஹ்வின் கிருபையால் துபை TNTJ கிளையான சோனாப்பூர் நஜ்மா கேம்ப்பில் 12.04.2013 அன்று சென்னையை சேர்ந்த சகோதரரி லதா சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டு தன்னுடைய பெயரை கதீஜா என மாற்றி கொண்டார். அல்லாஹு அக்பர்!...
துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 12.04.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மண்டல பொருளாளர் சகோ.சோனாப்பூர் முஹையத்தீன் அவர்கள் ”மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் நஜ்மா கேம்ப்பில் ”குர்ஆன் விளக்கவுரை” 13.04.013அன்று நடைபெற்றது. இதில் சகோ.முஹையத்தீன் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளை பல்தியா கேம்ப்பில் 12.04.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் ”பிராத்தனை ஒரு வணக்கமே” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!...
திருவாரூர் மாவட்ட அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் 12.04.2013 அன்று துபை TNTJ மர்க்கஸ்ஸில் நடைபெற்றது. இதில் பெறுப்பாளர் சகோ.திப்பு ரஹீம் அவர்கள் மாவட்டத்தில் ஏகத்துவத்திற்கு எதிராக நடந்து வரும் சம்பவங்கள் பற்றி விளக்கினார்கள். மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 12.04.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.ஷஃபாத் அவர்கள் “உறவுகளை பேணுதல” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!...