துபை TNTJ தேய்ரா மர்கஸில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 24.05.13 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது நாஸிர் அவர்கள் “இறைவனுக்காக” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! ...
துபை TNTJ சத்வா கிளையின் வாராந்திர குர்ஆன் விளக்கவுரை 25.05.2013 அன்று சத்வா மர்கஸில் நடைபெற்றது.இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.இஸ்ஹாக் அவர்கள் விளக்கம் அளித்தார்.இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் ...
துபை TNTJ சோனாப்பூர் கிளை ETA கேம்ப்பில் வைத்து 22.05.2013 புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.இதில் சகோ:ஷாபான் அலி அவர்கள்”இறுதி தீர்ப்பு நாளில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...
துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 20/05/2013 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு துஆ மனன வகுப்பு நடைபெற்றது.இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ். ...
துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 19/05/2013 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் ...
துபை TNTJ சத்வா கிளை மர்கஸில் வாராந்திர பயான் மற்றும் நிர்வாகத் தேர்வு 17.05.13 இஷா தொழுகைக்குப் பின்பு துபாய் மண்டல செயலாளர் சகோ. அஷ்ரப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதலில் மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது நாசிர் அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பு கிளை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார...
துபை TNTJ சோனாப்பூர் கிளை பல்தியா கேம்ப்பில் கடந்த 17.05.2013 வியாழன் அன்று மக்ரிப்பிற்கு பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர்.அப்துல் மஜீத் அவர்கள்” கொள்கைக்காக உயிர் கொடுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 17.05.2013 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் முஹையத்தீன் அவர்கள் ”இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
துபை TNTJ சோனாப்பூர் கிளை ஜூமா அல் மஜீத் கேம்ப்பில் கடந்த 16.05.2013 வியாழன் அன்று மக்ரிப்பிற்கு பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ:ஷாபான் அலி அவர்கள் ” மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
துபை TNTJ சோனாப்பூர் கிளை அஸ்கான் கேம்ப்பில் கடந்த 16.05.2013 வியாழன் அன்று இஷா தொழுகைக்குப் பின்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் .முஹையத்தீன் அவர்கள் ”இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...