திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1ன் சார்பாக கடந்த 30-04-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 29-4-2013 அன்று திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.பக்ருதீன்அவர்கள் தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆக்கள் பற்றி பயிற்சி அளித்தார்கள்……...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1ன் சார்பாக கடந்த 26-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று “இது யார்ரூடைய கலாச்சாரம் ” என்ற தலைப்பில் தஃவா போஸ்டர்கள் ஒட்டப்பட்டது……....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று “எஜமானின் எச்சரிக்கை” என்ற தலைப்பில் தஃவா போஸ்டர் ஒட்டப்பட்டது……....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1,2 கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று மார்க்கப விளக்கக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”தவ்ஹீத் எழுச்சி” என்ற தலைப்பிலும் சகோ.தாவுது கைஸர் அவர்கள் ”குர்ஆனின் அதிசயம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. ...
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ அப்துல் ஹமீத் அவர்கள் “இஸ்லாமும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று வீடு வீடாக சென்று “தீனோர படைத்தவனை வணங்கு” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது………...