‘திருவாரூர்’ மாவட்ட செய்திகள்

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – அடியக்கமங்கலம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – அடியக்கமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:52

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013  அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………….  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் - பூதமங்கலம் கிளை

நூல்கள் விநியோகம் – பூதமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 13:29

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று காவல்துறை அதிகாரி சகோ.சுந்தர் அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“நாங்கல் சொல்வது என்ன” – பூதமங்கலம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 13:26

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீத் அவர்கள் “நாங்கல் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
காவல்துறை அதிகாரிகளுக்கு தஃவா - முத்துப்பேட்டை கிளை 2

காவல்துறை அதிகாரிகளுக்கு தஃவா – முத்துப்பேட்டை கிளை 2

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 13:15

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக கடந்த 29-04-2013 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு மாமனிதர் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
“சூனியமும் ஜோசியமும்

“சூனியமும் ஜோசியமும்” – பொதக்குடி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 18:21

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக கடந்த 26-04-2013  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் “சூனியமும் ஜோசியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
திருவள்ளூர் மாவட்டம் பொதுக்குழு

திருவள்ளூர் மாவட்டம் பொதுக்குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:50

திருவள்ளூர் மாவட்டத்தி கடந்த 26-04-2013 அன்று சகோ.சாதிக் அவர்கள் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட பொதுக்குழு  |  
மக்தப் மதரஸா ஆரம்பம் – மரக்கடை லெட்சுமாங்குடி கிளை

மக்தப் மதரஸா ஆரம்பம் – மரக்கடை லெட்சுமாங்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:46

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று புதிய மக்தப் மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்…….  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“பெற்றோரை பேனுவோம்” – அடியக்கமங்கலம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:18

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த  27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜெஹபர் நாச்சியா அவர்கள் “பெற்றோரை பேனுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கிரகண தொழுகை -  அடியக்கமங்கலம் கிளை

கிரகண தொழுகை – அடியக்கமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:18

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 25-4-2013 அன்று கிரகணத் தொழுகை நடைபெற்றது.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – முத்துப்பேட்டை கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்” – முத்துப்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 11:47

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக கடந்த 30-04-2013  அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |