திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………………. ...
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று காவல்துறை அதிகாரி சகோ.சுந்தர் அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீத் அவர்கள் “நாங்கல் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக கடந்த 29-04-2013 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு மாமனிதர் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் “சூனியமும் ஜோசியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருவள்ளூர் மாவட்டத்தி கடந்த 26-04-2013 அன்று சகோ.சாதிக் அவர்கள் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது....
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று புதிய மக்தப் மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்……. ...
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜெஹபர் நாச்சியா அவர்கள் “பெற்றோரை பேனுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 25-4-2013 அன்று கிரகணத் தொழுகை நடைபெற்றது.....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக கடந்த 30-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……… ...