திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்காதர் அவர்கள் ”நபி வழி நம் வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரபியுதீன் அவர்கள் ”சுயபரிசோதனை என்ன” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் “குடும்பவியல் மற்றும் அமல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த அன்று 06-05-2013 முதல் கோடைக்கால பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று பேட்டை பகுதியில் நடமாடும் நூலகம் அமைத்து அதன் அருகே மெகா மைக்ரோபோன் மூலம் தாவா செய்யப்பட்டது. மேலும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக கடந்த 02-05-2013 அன்று தொழுகை மற்றும் ஈமானில் உறுதி பற்றி தஃவா செய்யப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. ...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக 2.5.13 அன்று பிறசமய சகோதரருக்கு நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....