தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 12/05/2013 அன்று “கிளை தர்பியா” நடைபெற்றது. இதில் சகோ M.G . ஷரீப் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார் ....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று ”எஜமானின் எச்சரிக்கை” என்ற தலைப்பில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது……...
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 15-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திருவாரூர் மாவட்டம் நெடும்பலம் கிளையின் சார்பாக 3.5.13 அன்று முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது…. ...
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ”இனையதள பிடியில் இளைஞர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 7/5/2013 அன்று மாற்றுமத சகோதரர் சரவணன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
திருவாரூர் மவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 10-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-02-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது….....
திருவாரூர் மவட்டம் நாச்சிகுளம் கிளையில் கடந்த 04-05-2013 அன்று முருகானந்தம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பரக்கத்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்...