திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 ( ஆசாத் நகர் கிளை) யின் சார்பாக கடந்த 19 -02 -2012 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப்கு பிறகு பெண்களுக்கான பயான் நடைபெற்றது....
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 14-2-2012 அன்று ஜெயபிரகாஸ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளையில் கடந்த 5-2-2012 மற்றும் 12.02.2012 அன்று ஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்து இஸ்லாத்திற்கு எதிரான பொருட்கள் அகற்றப்பட்டது....
திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது....
திருவாரூர் நீடாமங்களத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் பிப் 14 போராட்டத்திறகு ஊர் ஜமாஅத்தினரை கலந்து கொள்ள வழியுறுத்தி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்களை இந்த பள்ளி ஜமாஅத் ஊர் நீக்கம் செய்து வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்....
திருவாரூர் மாவட்ட பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 08.02.2012 அன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் தனிக்கை குழு உறுப்பினர்கள் தவ்ஃபீக் ஆகியோ கலந்து கொண்டு பிப் 14 போராட்டம் குறித்து விளக்கி பேசின போராட்ட பணிகளை முடுக்கி விட்டனர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது...
பிப் 14 போராட்டம் குறித்த பத்திரிக்கை செய்திகள் – திருவாரூர்...
திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளம் கிளை கடந்த வெள்ளி 03/02/2012 அன்று மாலை ஆறு முக்கிய இடங்களில் பிப் 14 போராட்டம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 2 சார்பாக கடந்த 26.1.2012 குடியரசு தினத்தன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. திருவாரூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இம்முகாமில் 25 நபர்கள் இரத்த தானம் செய்தனர்....