திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று மழைத்தொழுகை நடைபெற்ற்து.இதில்...
திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 7000/- வழங்கப்பட்டது………....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக 29-04-2013 அன்று சுபுஹ் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து தஃவா செய்யப்பட்டது…….....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.பக்ருதீன் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் விதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………….....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று தஃவா பேனர்கள் வைக்கப்பட்டது….....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாககடந்த 27-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1ன் சார்பாக கடந்த 26-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று சுபுஹீ தொழுகை குறித்து தஃவா செய்யப்பட்டது....