திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பான் நடைபெற்றது. இதில் சகோ சாகுல் அவர்கள் “சுவனத்தை நோக்கி ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 27,28/04/2013 அன்று தஃவா செய்யப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பிற சமய சகோதரர் இமானுவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ ஷரீப் அவர்கள் “அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று கல்லூரியில் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஹபீபுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தின் தனித்தன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினர்கள்……...
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று சந்திர கிரகணம் தொழுகை நடைபெற்றது……...
திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ”கேலி கிண்டலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………… ...
திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,000/- வழங்கப்பட்டது……….....