‘திருவள்ளூர்’ மாவட்ட செய்திகள்

 நூல்கள் விநியோகம் - பட்டாபிராம் கிளை

 நூல்கள் விநியோகம் – பட்டாபிராம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 17:11

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று  நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் - பூந்தமல்லி கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – பூந்தமல்லி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 17:13

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“சுவனத்தை நோக்கி ” – எண்ணூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 17:08

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பான் நடைபெற்றது. இதில் சகோ சாகுல் அவர்கள் “சுவனத்தை நோக்கி ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பட்டாபிராம் கிளை தஃவா

பட்டாபிராம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 1, 2013 17:09

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 27,28/04/2013 அன்று தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
இமானுவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பட்டாபிராம் கிளை

இமானுவேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பட்டாபிராம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 18:33

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பிற சமய சகோதரர் இமானுவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள்” – ஆவடி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 18:32

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று  தர்பியா நடைபெற்றது. இதில் சகோ ஷரீப் அவர்கள் “அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  

“இஸ்லாத்தின் தனித்தன்மை” – பட்டாபிராம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 17:56

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று கல்லூரியில் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஹபீபுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தின் தனித்தன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினர்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கிரகண தொழுகை - நெற்குன்றம் கிளை

கிரகண தொழுகை – நெற்குன்றம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 17:55

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று சந்திர கிரகணம் தொழுகை நடைபெற்றது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”கேலி கிண்டலும்” -  நாச்சிகுளம் கிளை பயான்

”கேலி கிண்டலும்” – நாச்சிகுளம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:39

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ”கேலி கிண்டலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,000/- மருத்துவ உதவி -  பாடி கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,000/- மருத்துவ உதவி – பாடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 29, 2013 19:15

திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,000/-  வழங்கப்பட்டது……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |