திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 07-06-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் “இஸ்லாமிய ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது,……...
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக கடந்த 08-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் அவர்கள் “மஹ்ஷர் மைதானம் ” என்ற தலைப்பில் உரையற்றினார்கள்…….. ...
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக கடந்த 01-06-2013 3 அன்று பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 08-06-2013 அன்று பிற சமய சகோதரர் சார்லஸ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 07-06-2013 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 09-06-2013 வாராந்திர தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஜாகீர் அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹலீமுர் ரஷீத் அவர்கள் “பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் ”இறைவனுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...