திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 29-04-2013 அன்று பிற சமய சகோதரர் சார்லஸ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…… ...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 09/05/2013 அன்று தஃவா செய்யப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளையில் கடந்த 9-5-2013 அன்று தொழுகை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 08/05/2013 அன்று பிற மத சகோதரருக்கு தாஃவா செய்யப்பட்டது....
28/04/2013 அன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளையின் “இரத்த தான சேவையை” பாராட்டி விருது வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று முதல் 05-05-2013 அன்று வரை அரபி இலக்கண பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.கானத்தூர் பஷீர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்…....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளையில் கடந்த 28-04-2013 அன்று 12 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது….....
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில சகோ.தாவூது அவர்கள் “தொழுகை,வரதட்சணை “ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று வீடு வீடாக சென்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…… ...