திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 08/05/2013 அன்று திருநின்றவூர் பகுதியில் 6 இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மன்சூர் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார். இது குறித்து “இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா” & “சிந்திக்க மாட்டார்களா?” ஆகிய நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டன....
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக12-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.பக்ருதீன் அவர்கள் தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆக்கள் பற்றி பயிற்சி அளித்தார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஹலீமூர் ரஷீத் அவர்கள் பயிற்சி அளித்தார்....
திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 10-05-2013 அன்று “இறைநேசர்கள் என்பவர்கள் யார்?” நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…….. ...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பிற சமய சகோதரர் அலெக்ஸ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 10/05/2013 அன்று நூல்கள் மற்றும் டிவிடிகள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….. ...
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…....
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று நூல்கள் மற்றும் டிவிடிகள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று தஃவா செய்தார்கள்……...