‘திருவள்ளூர்’ மாவட்ட செய்திகள்

நெற்குன்றம் கிளை வாராந்திர தர்பியா

நெற்குன்றம் கிளை வாராந்திர தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:19

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.சைபுல்லாஹ் அவர்கள் தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆக்கள் பற்றி பயிற்சி அளித்தார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
 ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?”  - நெற்குன்றம் கிளை பெண்கள் பயான்

”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?”  – நெற்குன்றம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:19

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ.தாஹிரா ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“மது ஒழிப்பு” 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – பூந்தமல்லி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:19

திருவள்ளூர் மாவட்டம்  பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் “மதுஒழிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“TNTJ வின் தனித்தன்மை” – பட்டாபிராம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:18

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக  கடந்த 02-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஹுசைன் அலி அவர்கள் “TNTJ வின் தனித்தன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  

“இஸ்லாமிய சட்டமே தீர்வு” – பட்டாபிராம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:14

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.மன்சூர் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”சொர்க்கம் செல்பவர் யார்?” - அத்திப்பட்டு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”சொர்க்கம் செல்பவர் யார்?” – அத்திப்பட்டு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:13

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாயீன் அவர்கள் ”சொர்க்கம் செல்பவர் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் - பூந்தமல்லி கிளை

10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – பூந்தமல்லி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:12

திருவள்ளூர் மாவட்டம்  பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் ”தொழுகை,மதுஒழிப்பு” ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“காலத்தின் அருமை” – மதுரவாயல் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 19:11

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் “காலத்தின் அருமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 8 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் - பூந்தமல்லி  கிளை

 8 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – பூந்தமல்லி  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 17:12

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி  கிளை சார்பாக 09/04/2013 அன்று 8 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில சகோ தாவூது  அவர்கள்  ”இஸ்லாத்தின் பார்வையில் ஷிர்க்,தாயத்து ,தகடு , ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பட்டாபிராம் கிளை

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – பட்டாபிராம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 17:11

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜகரிய்யா மற்றும் மன்சூர் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்ள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |