திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.சைபுல்லாஹ் அவர்கள் தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆக்கள் பற்றி பயிற்சி அளித்தார்கள்……...
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ.தாஹிரா ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் “மதுஒழிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஹுசைன் அலி அவர்கள் “TNTJ வின் தனித்தன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.மன்சூர் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாயீன் அவர்கள் ”சொர்க்கம் செல்பவர் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் ”தொழுகை,மதுஒழிப்பு” ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் “காலத்தின் அருமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக 09/04/2013 அன்று 8 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில சகோ தாவூது அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் ஷிர்க்,தாயத்து ,தகடு , ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜகரிய்யா மற்றும் மன்சூர் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்ள்….....