தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 16/11/11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மதுரவாயலைச் சேர்ந்த ஆலிமா இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்து பேசினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹெத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக கடந்த 12/11/11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக 11/11/11 அன்று புதிய ஜும்ஆ மர்கஸ் உருவாக்கி, முதல் ஜும் ஆ ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோ செய்யது இப்ராஹீம் அவர்கள் ஜும் ஆ உரையாற்றினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் கார்கில் நகர் பகுதியில் கடந்த 23/10/11 அன்று TNTJ வி்ன புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 16/11/11 தர்பியா நடைபெற்றது. இதில் சகோ M.G. ஷரீப் அவர்கள் இறையச்சம், துஆ மனனம் ஆகிய தலைப்பில் பயிற்சி அளித்தார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளை சார்பாக கடந்த 12-11-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 84 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!…...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 15/11/11 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பாரூக் அவர்கள் போதை பொருட்கள் தரும் கேடுகள் குறித்து உரையாற்றினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 13/11/11 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ E. முஹம்மத் அவர்கள் நிர்வாகவியல் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். மேலும் இதில் ஜனாஸா பயிற்சியும் அளிக்கப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 18/11/11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 16 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....