கடந்த 23-09-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையில் உலகமே திரும்பிபார்க்கும் உன்னதமார்க்கம் என்ற தலைப்பல் பயான் ப்ரோஜக்ட்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 17-08-2012 அன்று தர்பியா நடைபெற்றது இதில் சகோதரர் தௌபீக் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 05-09-2012 அன்று குர்ஆன் ஹதீஸ் பேனர் வைக்கப்பட்டது. ...
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 08-09-2012 அன்று ”இஸ்லாம் ஓர் எளியமார்க்கம்” நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அல்தாஃபி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
கடந்த 15-09-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக அமெரிக்க அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 500 கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் ஹபிபுர் ரஹாமன் கண்டன உரை நிகழ்த்தினார்கள்....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 14-09-2012 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 16-09-2012 அன்று தஃவா நடைபெற்றது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 25-08-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 10-08-2012 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 16-08-2012 அன்று கணேஷ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....