திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 01-1-12012 அன்று ’’டெங்கு காய்ச்சல்’’ பற்றிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது...
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத்நகர் கிளை சார்பாக கடந்த 04-11-2012 அன்று தாவா நடைபெற்றது. இதில் ’’மறுமை சிந்தனை’’ என்ற தலைப்பில் சகோ.ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 26-10-2012 அன்று பிறசமய சகோரர்களுக்கு இறைவேதம் எது என்ற தலைப்பிலான DVD கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 26-10-2012 அன்று தஃவா நடைப்பெற்றது இதில் கிருத்துவ சகோதரருக்கு ‘’குர்ஆன் இறைவேதம்’’ எது என்ற தலைப்பிலான DVD வழங்கி தஃவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் கிளை கடந்த 14-10-2012 வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோ:இக்ரமுல்லா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் ...
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 21-05-2012 அன்று மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு மூடநம்பிக்கையான பொருட்கள் அகற்றப்பட்டன....
திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக 22-10-2012 அன்று குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் வைக்கப்பட்டது....
திருவண்ணாமலை மாவாட்டம் திருவண்ணாமலை கிளை சார்பாக கடந்த 7.10.2012 அன்று உலக அதிசயம் என்ற தலைப்பில் சொற்பொழிவு ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது. சகோதரர்கள் ஆவர்த்துடன் கலந்துகொண்டனர் ...
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் கிளை சார்பாக கடந்த 07-10-2012 அன்று உலக அதிசயம் எது என்ற தலைப்பில் சொற்பொழிவு ப்ரோஜக்ட்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது....