திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 26.11.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 24-11-2012 அன்று ஏழை மூதாட்டிக்கு ரூபாய் 1100 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 21-11-2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”இறைவேதம் எது?” என்ற தலைப்பில் டிவிடிகள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 12-11-2012 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக முன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) 4 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்ட கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 04-11-2012 அன்று பயான் நடைபெற்றது இதில் சகோதரரர் மக்தும். அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 05-11-2012 அன்று ’’ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத்நகர் கிளை சார்பாக கடந்த 02-11-2012 அன்று ’’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 8700/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....