‘திருவண்ணாமலை’ மாவட்ட செய்திகள்

தெருமுனைப் பிரச்சாரம் - வந்தவாசி கிளை

தெருமுனைப் பிரச்சாரம் – வந்தவாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 19:09

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 23.11.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஸ்தாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழு

திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 20:29

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டப் பொதுக் குழு கூட்டம் கடந்த 30-12-2010 அன்று நடைபெற்றது. இதில் சகோ.ஜப்பார் மற்றும் மாலிக் ஆகியோரின் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் கழந்து கொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட பொதுக்குழு  |  
”தர்காக்களில் நடப்பது என்ன” டிவிடி விநியோகம் - அண்ணாநகர் கிளை

”தர்காக்களில் நடப்பது என்ன” டிவிடி விநியோகம் – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 20, 2012 21:55

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 20-12-2012 அன்று ”தர்காக்களில் நடப்பது என்ன” என்ற டிவிடி வழங்கி தஃவா செயப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் - சமுத்திரம் கிளை

குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் – சமுத்திரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 20, 2012 20:54

திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக கடந்த 19-12-2012 அன்று ”மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் பேனர் வைத்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இறுதிநாள்” நோட்டீஸ் விநியோகம் - திருவண்ணாமலை கிளை

”இறுதிநாள்” நோட்டீஸ் விநியோகம் – திருவண்ணாமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 19, 2012 20:51

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிளை சார்பாக கடந்த 19-12-2012 அன்று ”டிசம்பர்-21-ல் உலகம் அழியாது!” என்ற தலைப்பில் பிறசமய மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
வந்தவாசி கிளை இரத்த தான முகாம் , 60 நபர்கள் இரத்ததானம்!

வந்தவாசி கிளை இரத்த தான முகாம் , 60 நபர்கள் இரத்ததானம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, December 19, 2012 20:50

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 16.12.2012 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 60 நபர்கள் இரத்ததானம் செய்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  

“இறையச்சம்” பெண்கள் பயான் - திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 14, 2012 19:14

திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக கடந்த 8-12-2012 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஃபாஜியா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மக்தப் மதரஸா ஆரம்பம் - வந்தவாசி

மக்தப் மதரஸா ஆரம்பம் – வந்தவாசி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 10, 2012 21:08

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த அக்டோபர் மாதம் முதல் சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

“கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” - திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, December 9, 2012 20:06

திருவண்ணாமலை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 9-12-2012 அன்று “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷரிஃப் அவர்கள் ”இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி கருத்தரங்கம்  |  
வந்தவாசி கிளை பெண்கள் பயான்

வந்தவாசி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 3, 2012 20:12

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 25-11-2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |