திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 23.11.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஸ்தாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்....
திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டப் பொதுக் குழு கூட்டம் கடந்த 30-12-2010 அன்று நடைபெற்றது. இதில் சகோ.ஜப்பார் மற்றும் மாலிக் ஆகியோரின் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் கழந்து கொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 20-12-2012 அன்று ”தர்காக்களில் நடப்பது என்ன” என்ற டிவிடி வழங்கி தஃவா செயப்பட்டது...
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக கடந்த 19-12-2012 அன்று ”மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற தலைப்பில் பேனர் வைத்து தஃவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிளை சார்பாக கடந்த 19-12-2012 அன்று ”டிசம்பர்-21-ல் உலகம் அழியாது!” என்ற தலைப்பில் பிறசமய மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 16.12.2012 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 60 நபர்கள் இரத்ததானம் செய்தனர்....
திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக கடந்த 8-12-2012 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஃபாஜியா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த அக்டோபர் மாதம் முதல் சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது....
திருவண்ணாமலை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 9-12-2012 அன்று “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷரிஃப் அவர்கள் ”இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 25-11-2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....