3-3-2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மாணவர் அணியின் சார்பாக முகல்புரா முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் சகோதரர் முஜிப்.BCA மற்றும் ஹனிபா.B.E உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
1-3-2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி திரையிடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 02-02-2013 அன்று ”ஈமான் உசலடுகின்றது” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ...
திருவண்ணாமலை மாவட்டம் புதுதெரு கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று “இஸ்லாம் ஓர் வாழும் அற்புதம் ” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது………....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று மண்ணடி பொதுக்கூட்டம் ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் மற்றும் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 10-02-2013 அன்று ”இரத்ததான முகாம்” நடைபெற்றது. இதில் 83 பேர் இரத்ததானம் செய்தனர்…....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 3-2-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 1.2.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹகமத் அவோர்கள் உரையற்றினார்....
திருவண்ணாமலை மாவட்டம் தௌஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 26-01-2012 அன்று “பாடல்கள் வணக்கம் ஆகாது” என்ற உரை ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 28-01-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம் டி.வி.டி வழங்கி தஃவா செய்யப்பட்டது....