‘திருவண்ணாமலை’ மாவட்ட செய்திகள்

”ஈமான் உசலடுகின்றது” -தவ்ஹீத் நகர் கிளை நோட்டிஸ் விநியோகம்

”ஈமான் உசலடுகின்றது” -தவ்ஹீத் நகர் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 18:19

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 02-02-2013 அன்று ”ஈமான் உசலடுகின்றது” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 “இஸ்லாம் ஓர்  வாழும் அற்புதம் ” - புதுதெரு கிளை தஃவா

“இஸ்லாம் ஓர்  வாழும் அற்புதம் ” – புதுதெரு கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 13:18

திருவண்ணாமலை மாவட்டம் புதுதெரு கிளை சார்பாக கடந்த 03-03-2013  அன்று “இஸ்லாம் ஓர்  வாழும் அற்புதம் ” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு” -  அண்ணாநகர் கிளை

”பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு” – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 12:04

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று மண்ணடி பொதுக்கூட்டம்  ப்ரொஜெக்டர் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 83 நபர்கள் இரத்ததானம் – அண்ணாநகர் – தவ்ஹீத் நகர் கிளை இரத்த தான முகாம்!

83 நபர்கள் இரத்ததானம் – அண்ணாநகர் – தவ்ஹீத் நகர் கிளை இரத்த தான முகாம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 13:10

 திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் மற்றும் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 10-02-2013 அன்று  ”இரத்ததான முகாம்” நடைபெற்றது. இதில் 83 பேர் இரத்ததானம் செய்தனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  
பெண்கள் பயான் - வந்தவாசி கிளை

பெண்கள் பயான் – வந்தவாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 10:00

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 3-2-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
வந்தவாசி கிளை தெருமுனை பிரச்சாரம்

வந்தவாசி கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 21:35

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 1.2.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹகமத் அவோர்கள் உரையற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“பாடல்கள் வணக்கம் ஆகாது” - தௌஹீத் நகர் கிளை தஃவா

“பாடல்கள் வணக்கம் ஆகாது” – தௌஹீத் நகர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 8, 2013 18:18

திருவண்ணாமலை மாவட்டம் தௌஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 26-01-2012 அன்று “பாடல்கள் வணக்கம் ஆகாது” என்ற உரை ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம்” டிவிடி விநியோகம் - அண்ணாநகர் கிளை

”உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம்” டிவிடி விநியோகம் – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 5, 2013 14:31

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 28-01-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு உலகமே திரும்பிப் பார்க்கும் உன்னத மார்க்கம் டி.வி.டி வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் - வந்தவாசி கிளை

ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் – வந்தவாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 12:31

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 25.1.2013 அன்று ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி கலைக்டரிடம் புகார் - திருவண்ணாமலை

விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி கலைக்டரிடம் புகார் – திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 12:25

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் திரு .விஜய் பின்கிலோ அவர்களை  31-01-2013 அன்று சந்தித்து விஸ்வருபம் திரைப்படம் தடைவிதிக்குமாறு மனு வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |