திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 24-2-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”தொழுகையை தோழமை ஆக்குவோம்” என்ற தலைப்பில் சகோதரி. ஃபாஜியா அவர்கள் “மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பிலும் சகோதரி. ரிஹானா அவர்கள் “தொழுகையின் முக்கியத்துவம்”என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…...
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் நகர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹபிபுர்ரகுமான் அவர்கள் ”சஹாபாக்களின் தியாகமும் பெறவேண்டிய படமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ”உலக அதிசயம் எது ?” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது………....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 22-02-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூ.4500 மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது……....
திருவண்ணாமலை மாவட்டம் சமுதிரம் கிளை சார்பாக கடந்த 03-02-2012 அன்று ”வரதட்சனை ஒழிப்போம்” என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது……....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 02-02-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொடனர்.....
திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 06-02-2013 அன்று இத்தாலி நாட்டை சார்ந்தவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி விளக்கி தாவா செயப்பட்டது டது………....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 04-02-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹகமத் அவர்கள் உரை நிகழ்த்தினார்…....
3-3-2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மாணவர் அணியின் சார்பாக முகல்புரா முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் சகோதரர் முஜிப்.BCA மற்றும் ஹனிபா.B.E உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
1-3-2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி திரையிடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....