திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 31-03-2013 அன்று சமுதாயதிமைகள் என்ற பயான் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது………………....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்……....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்………. ...
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக கடந்த 22-03-2012 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது………....
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று பிறசமய சகோதரர் அருண்குமார் அவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....
திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கடந்த 26-03-2012 அன்று மறுமை சிந்தனை என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது…….....
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தஃவா நடைபெற்றது.இதில் சகோ.ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்....
திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. M.I.சுலைமான் அவர்கள் ”மார்கத்திற்காக வாழ்ந்த நபித்தொழர்கள்” .என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மத் சலீம் அவர்கள் ”சமுதாய தீமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……...
திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத்நகர் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது…. .....
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”இறை யச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....